Tuesday, September 16, 2014

IF YOU ARE LORD (இறைவா நீ இருந்தால்.): புனித ஆரோக்கியமாதா ஆலயத்தின் 102 ஆவது ஆண்டு திருவி...

                                  திருச்சி,தென்னூர் ,சங்கீதபுரத்தில் அமைந்துள்ள அற்புத புனித ஆரோக்கியமாதா ஆலயத்தின் 102 ஆவது ஆண்டு திருவிழா.
வேண்டுங்கள் .வேண்டுகோள் கண்டிப்பாக நிறைவேறும் .









Saturday, September 13, 2014

புற்று நோயை முற்றிலும் அழிக்க


வெறும் நூறு ரூபாயில் (Rs.100)
புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க
ஒரு சிறந்த கை மருந்து !
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த
நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள்.
அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் ,
சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை ,
வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த
புற்று நோய்க்கு உண்டு.
இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில
மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த
நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள்
மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.
எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில்
மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும்
செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.
அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின்
வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில்
பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய
Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக
கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .
சோற்று கற்றாழை 400 கிராம் சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும்
பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள
முட்களை நீக்கி கொள்ள
வேண்டும்.தோலை நீக்கிவிடக்கூடாது.
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக்
கொள்ளவேண்டும் அடுத்த படியாக
எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக
கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில்
கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன்
சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்.
இப்போது மருந்து தயாராகி விட்டது
மருந்தை உட்கொள்ளும் விதம்.
இம்மருந்தை தினமும்மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30
நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம்
உண்ணவேண்டும் .
ஒவ்வொரு முறை பயன்படுத்தும்
போதும் மருந்தை நன்றாக குலுக்கிக்
கொள்ளவேண்டும.
மேலே சொன்ன அளவில் செய்தால்
பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும்.
மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும்
தயாரித்து உண்ணவேண்டும.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய
கூடாது.
இடையிடையே மருத்துவ
பரிசோதனை செய்து கொண்டு நோய்
நன்கு குணமாகும்
வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .
சிலருக்கு மிக
குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம்
கிடைத்துள்ளது. இது மிகவும் எளிதான
சக்தி மிகுந்த மருந்து ஆகும் .
மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக
வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத
பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .
உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில்
இதை தெரியப்படுத்துங்கள்.
யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக
இருக்க கூடும்… !
சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக ,
புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள
ஆரம்பித்தல் நல்லது.
ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய்
வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க..
கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான
அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப்
போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை ,
இதுக்கு மேலே தொடுவீங்க !?
-R P KARTHIK

Friday, September 12, 2014

எல்லா புகழும் என் தந்தைக்கே சேரும்

நெஞ்சார்ந்த நன்றி
அன்புள்ள நண்பர்களே ,
திருச்சி தென்னூர் அண்ணா நகரில் சீரும் சிறப்புமாக அமையப்பெற்ற 
அருள்மிகு ஸ்ரீ உக்கிரமாகாளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக
திருவிழாவை முன்னிட்டு எத்தனையோ மக்கள் நன்கொடை அளித்து இருந்தபோதும் என்மகள் ரக்ஷீத பிரியா தன்னுடைய சிறு பங்காக சிறு தொகையினை நன்கொடை அளித்தமைக்கு கிராம பொதுகுழு தெய்வீக மகாசபை சார்பில் கோயில் மதில் சுவரில் அமைக்கப்பெற்ற கல்வெட்டில் என்மகளின் பெயரை பதிய வைத்து இந்த உலகில் நீங்கா புகழுடன் நீடுடி பெயருடன் வாழ வைத்த அனைத்து பொதுகுழு உறுப்பினர்களுக்கும்   எங்கள் குடும்பத்தாரின் மனமார்ந்த நன்றிகளையும் வணக்கங்களையும் அன்புடன் தெரிவிக்கிறோம் .
நன்றி நன்றி .

இப்படிக்கு .
ஜெ.இளங்கோவன் குடும்பத்தார் 
மு.ஜம்புலிங்கம் (லேட்) எல்லா புகழும் என் தந்தைக்கே சேரும் .































Tuesday, September 9, 2014

ஓவியப் போட்டி பாராட்டு விழா


                                                 திருச்சி தில்லைநகரில் உள்ள LIC  நிறுவனம் நடத்திய 
     
ஓவியப் போட்டியில் என்மகள் ரக்ஷீத ப்ரியா வெற்றி பெற்றதற்கு நடைபெற்ற

 பரிசளிப்பு விழா .

  நாள் :08-09-2014


















































Followers

J.ELANGOVAN.TRICHY