Friday, September 12, 2014

எல்லா புகழும் என் தந்தைக்கே சேரும்

நெஞ்சார்ந்த நன்றி
அன்புள்ள நண்பர்களே ,
திருச்சி தென்னூர் அண்ணா நகரில் சீரும் சிறப்புமாக அமையப்பெற்ற 
அருள்மிகு ஸ்ரீ உக்கிரமாகாளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக
திருவிழாவை முன்னிட்டு எத்தனையோ மக்கள் நன்கொடை அளித்து இருந்தபோதும் என்மகள் ரக்ஷீத பிரியா தன்னுடைய சிறு பங்காக சிறு தொகையினை நன்கொடை அளித்தமைக்கு கிராம பொதுகுழு தெய்வீக மகாசபை சார்பில் கோயில் மதில் சுவரில் அமைக்கப்பெற்ற கல்வெட்டில் என்மகளின் பெயரை பதிய வைத்து இந்த உலகில் நீங்கா புகழுடன் நீடுடி பெயருடன் வாழ வைத்த அனைத்து பொதுகுழு உறுப்பினர்களுக்கும்   எங்கள் குடும்பத்தாரின் மனமார்ந்த நன்றிகளையும் வணக்கங்களையும் அன்புடன் தெரிவிக்கிறோம் .
நன்றி நன்றி .

இப்படிக்கு .
ஜெ.இளங்கோவன் குடும்பத்தார் 
மு.ஜம்புலிங்கம் (லேட்) எல்லா புகழும் என் தந்தைக்கே சேரும் .































Tuesday, September 9, 2014

ஓவியப் போட்டி பாராட்டு விழா


                                                 திருச்சி தில்லைநகரில் உள்ள LIC  நிறுவனம் நடத்திய 
     
ஓவியப் போட்டியில் என்மகள் ரக்ஷீத ப்ரியா வெற்றி பெற்றதற்கு நடைபெற்ற

 பரிசளிப்பு விழா .

  நாள் :08-09-2014


















































Thursday, August 28, 2014

PALANIVELU ITI KANDACHIPURAM

        கூவும் குயில் சித்ரா 

அன்பானவர்களே ,
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் அமைந்துள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையமான பழனிவேலு ஐடிஐயில்  ( PALANIVELU ITI ) 
எலெக்ட்ரிகல் தொழிற்பிரிவில் சென்ற ஆண்டு படித்து முடித்த மாணவியான 
செல்வி E.சித்ரா அவர்களின் இந்த இனிமையான குரலை கேட்டு மகிழுங்கள் .
உங்கள் கருத்துகளை தெரிவிக்க 
தொடர்புக்கு ;
PRINCIPAL
PALANIVELU ITI
KANDACHIPURAM
VILUPURAM DT
PH:9442477084
mail id : parithi.vpm@gmail.com

              

Followers

J.ELANGOVAN.TRICHY