Sunday, March 26, 2017

PENCIL DRAWING - SWAMMY AYYAPPAN


                      PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -26-03-2017

                                   SWAMMY AYYAPPAN



PENCIL DRAWING -  SWAMMY AYYAPPAN
PENCIL DRAWING -  SWAMMY AYYAPPAN

PENCIL DRAWING -  SWAMMY AYYAPPAN
PENCIL DRAWING -  SWAMMY AYYAPPAN


சபரிமலை ஐயப்பன் வரலாறு

ஐயப்பன் அருள் பல அருள்பவன். புலியை வாகனமாகக் கொண்டவன். தவக் கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள் பாலித்துவரும் அருட்கடல்.
மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவன் ஐயப்பன். ஐயப்பன் வரலாறு பற்றி கூறப்படுவதாவது:
கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார் அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள்.அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர்தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற, சிவனுக்கும் மோகினிக்கும் (விஷ்ணுவுக்கும்)ஐயப்பன் பிறந்தார்.
swamy ayyappan history
குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும், தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம்உண்டல்லவா? பக்திமானான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே பரந்தாமனும், பரம்பொரளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர்.
வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும்தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக் கண்டான். ஆண்டாவா! என் குழந்தையில்லா குறை தீர்க்கவே இந்த குழந்தை இங்கு இருக்கிறதா என மகிழ்ந்து அந்தகுழந்தையை அரண்மனை கொண்டு சென்றான்.
அரசியும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். குழந்தையை கண்ட அனைவரும் சொக்கிப் போனார்கள்.ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் பொருந்திய குழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு மணிகண்டன் என்றுபெயரிட்டு ன பெயரிடலாம் என்று முடிவு செய்து மணிகண்டன் என பெயரிட்டு அன்போடு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரம் நமக்கும்குழந்தை பிறந்தது என ஆனந்தம் அடைந்தனர்.
ஆனால் எங்குமே நல் மனதைக் கெடுக்கும் புல்லுருவிகள் இருக்குமல்லவா? ஐயப்பன் உங்களுக்கு பிறந்த மகன் அல்ல. ஆனால் அவனையே தலைப்பிள்ளை போல் சீராட்டி வளர்க்கிறீர்கள். அதனால் அடுத்த மன்னனாக அவன் வரவே வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க வேறுயாரோ எப்படி அரசனாவது என அரசியின் மனதில் நஞ்சைக் கலந்தனர் சிலர்.
தீயபோதனைகளால் அரசியும் மனம் மாறினாள். தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். அரசவை வைத்தியரை
புலிப்பால் குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள்.
ஐயப்பன் அறிய மாட்டானா உண்மையை. தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான். வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் தடுததாள்.வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான் மகிஷியை. அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலியாக புடை சூழ புலிமேல் ஏறி நாடு சென்றான் ஐயப்பன்.
புலிமேல் வந்த மணிகண்டனைக் கண்டு பதறிப் போனாள் அரசி. தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினாள்.ஐயப்பனும் அவ்வாறே செய்து அருளினார்.
மேலும் தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்குவருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன்.
இன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக் கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது.
ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு மூறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதைசெய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்டபோது அந்தஅங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றேஎழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.
இனி கோவில் செல்லும் முறை பற்றியும், சன்னிதானம் திறந்திருக்கும் காலம் பற்றியும் அறிவோம்.
மற்ற கோவில்கள் போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறநதிருக்கப்பட்டிருப்பதில்லை. ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாள்மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மலையாள மாதத்தின் 5-வது நாளன்று நடை சார்த்தப்படும்.
ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் விசேஷமானவை.

PENCIL DRAWING - Vinayak Damodar Savarkar

                   PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -25-03-2017

                  Vinayak Damodar Savarkar

PENCIL DRAWING - Vinayak Damodar Savarkar
PENCIL DRAWING - Vinayak Damodar Savarkar

PENCIL DRAWING - Vinayak Damodar Savarkar
PENCIL DRAWING - Vinayak Damodar Savarkar



Vinayak Damodar Savarkar
Indian Politician
Vinayak Damodar Savarkar was an Indian pro-independence activist, lawyer, politician, poet, writer and playwright. He advocated dismantling the system of caste in Hindu culture, and reconversion of the converted Hindus back to Hindu religion. Wikipedia
Born: 28 May 1883, Bhagur
Died: 26 February 1966, Mumbai
Party: Akhil Bharatiya Hindu Mahasabha
Siblings: Ganesh Damodar Savarkar, Narayan Damodar Savarkar, Maina Damodar Savarkar

Education: Fergusson College, City Law School

வீர் சாவர்க்கர்....

இந்திய சுதந்திர போராட்டவீரர் கைச்சித்திரத்துடன் நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம்...
இந்திய விடுதலைப் போரில் சாவர்க்கரைப் போல சர்ச்சைகளுக்கு ஆளான தந்திரப் போராட்ட வீரர் வேறு யாரும் இருக்க முடியாது. இங்கிலாந்து பத்திரிகைகள் இவருடைய ஒவ்வோரு அசைவையும் வரிந்துகட்டிக்கொண்டு செய்தியாக்கிக் கொண்டிருக்க, இந்தியாவில் இவரை சாமானியராகத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆங்கில அரசு இவருக்கு ஐம்பதாண்டுச் சிறை தண்டனை விதித்தபோதுதான் இவர்மேல் ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் குவிந்தது.
போராளி. படைப்பாளி. காவிய நாயகன். சாவர்க்கரின் ஆளுமை பன்முகப்பட்டது. சரித்திரம் பதிவு செய்திருப்பது அவற்றில் ஒரு பகுதியைத்தான். இந்துத்வாவை சாவர்க்கர் உயர்த்திப் பிடிக்கக் காரணம் என்ன? இங்கிலாந்தில் அவர் மீது கல்லெறிந்தால் இந்தியாவில் அவருக்காகக் கோட்டையையே சாய்க்க இளைஞர்கள் தயாராக இருந்தார்கள், எப்படி? காந்திக்கும் சாவர்க்கருக்கும் ஒத்துப் போகாதது ஏன்? இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் காந்தியின் பக்கம் சாய்ந்து நிற்க, சாவர்க்கர் மட்டும் பாலகங்காதர திலகரின் பின்னால் அணிவகுக்கக் காரணம் என்ன?

பள்ளி நாள்களில் தொடங்கி, இறுதிக் காலம் வரை போராட்டம். அதிலும் அந்தமான் சிறையில் அவர்பட்ட சித்திரவதைகளும் அனுபவித்த கொடுமைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. ஆயிரம் இன்னல்களுக்கு இடையிலும் போராட்ட குணம் கொஞ்சமும் குறையாமல் வாழ்ந்த மகத்தான வீரர் சாவர்க்கர். இலந்தை சு. இராமசாமியின் விரல்கள் வீர் சாவர்க்கரை நம்மோடு உலவவும் உரையாடவும் விட்டிருக்கின்றன....

PENCIL DRAWING - SUBRAMANIAN

                   PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -24-03-2017

                             SUBRAMANIAN

     PENCIL DRAWING  -  SUBRAMANIAN
     PENCIL DRAWING  -  SUBRAMANIAN

     PENCIL DRAWING  -  SUBRAMANIAN
     PENCIL DRAWING  -  SUBRAMANIAN

PENCIL DRAWING - JAMES BOND 007


                      PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -22-03-2017

                           JAMES BOND 007
                         C/O Prasath Venkatesan

   PENCIL DRAWING  - JAMES BOND 007
   PENCIL DRAWING  - JAMES BOND 007

PENCIL DRAWING  - JAMES BOND 007
PENCIL DRAWING  - JAMES BOND 007

PENCIL DRAWING - SAVE TREES - SAVE YOURSELF


                      PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -20-03-2017

                           SAVE TREES - SAVE YOURSELF

  PENCIL DRAWING - SAVE TREES - SAVE YOURSELF
  PENCIL DRAWING - SAVE TREES - SAVE YOURSELF

இந்திய மக்களின்
வளமான வாழ்விற்கு...
***ஒரு மனைவி..
ஒரு குழந்தை
ஒரு மரம் ***
வாழ்க பாரதம்.....

PENCIL DRAWING - SRI RAGAVENDRA SWAMI


                      PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -19-03-2017

                         SRI RAGAVENDRA SWAMI

  PENCIL DRAWING - SRI RAGAVENDRA SWAMI
    PENCIL DRAWING - SRI RAGAVENDRA SWAMI


    PENCIL DRAWING - SRI RAGAVENDRA SWAMI



Raghavendra Swami

Rāghavēndra Swami or Rāghavēndra Tirtha, born Venkata Natha, was a renowned Madhwa saint, philosopher and proponent of Dvaita philosophy established by Sri Madhvacharya. He is worshiped as a Guru. Wikipedia

Born: 1595, Bhuvanagiri
Died: 1671, Mantralayam
Children: Lakshminarayanacharya Swami

Parents: Gopikamba, Thimanna Bhatta.

ஸ்ரீ குரு ராகவேந்திரர் சுலோகம் ..

பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச |
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் (1595-1671), 16ஆம் நூற்றான்டில் வாழ்ந்த இந்து மத மகான் ஆவார்.
இவர் வைணவ நெறியையும் மத்வர் நிலைநாட்டிய துவைத மதத்தையும் போதித்தவர் ஆவார்.
இவர் விஷ்ணு பக்தரான பிரஹலாதரின் அவதாரமாக கருதப்படுகிறார்.
இவர் தனது ஆயுள் காலத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்தியதாகவும், இன்றும் தனது பக்தர்களுக்கு ஆசியும் அருளும் புரிந்து கொண்டிருக்கின்றார் என்றும் அவரைப் பின்பற்றுவோர் நம்புகின்றனர்.

ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மந்திராலயம் என்ற இடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் இவர் உயிருடன் சமாதி (ஜீவ சமாதி) நிலையை அடைந்தார்




Saturday, March 18, 2017

PENCIL DRAWING - Soma


                      PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -17-03-2017

                                   Soma
                       C/O Manjusree Mandal

PENCIL DRAWING - Soma
PENCIL DRAWING - Soma

PENCIL DRAWING - Soma
PENCIL DRAWING - Soma



PENCIL DRAWING - Arundhati Dutta


                      PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -16-03-2017

                                        Arundhati Dutta
                           D/O  Manjusree Mandal

PENCIL DRAWING - Arundhati Dutta
PENCIL DRAWING - Arundhati Dutta 

PENCIL DRAWING - Arundhati Dutta
PENCIL DRAWING - Arundhati Dutta 



Tuesday, March 14, 2017

PENCIL DRAWING - ACTOR STEVEN SEAGAL

                      PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -15-03-2017

                     Actor  Steven Seagal  


 PENCIL DRAWING - ACTOR STEVEN SEAGAL
 PENCIL DRAWING - ACTOR STEVEN SEAGAL


 PENCIL DRAWING - ACTOR STEVEN SEAGAL
 PENCIL DRAWING - ACTOR STEVEN SEAGAL

                             
                            Steven Seagal
                                   Actor


Steven Frederic Seagal is an American actor, producer, screenwriter, director, martial artist, and musician who holds American, Russian, and Serbian citizenship. Wikipedia
Born: 10 April 1952 (age 64 years), Lansing, Michigan, United States
Height: 1.93 m
Spouse: Erdenetuya Seagal (m. 2009), more
Children: Ayako Fujitani, Kentaro Seagal, Dominic Seagal, Arissa Seagal, Kunzang Seagal, Annaliza Seagal, Savannah Seagal

PENCIL DRAWING - ACTOR M. R. Radha

                                                   PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -14-03-2017

                       ACTOR M. R. Radha


 PENCIL DRAWING  - ACTOR M. R. Radha
 PENCIL DRAWING  - ACTOR M. R. Radha


 PENCIL DRAWING  - ACTOR M. R. Radha
 PENCIL DRAWING  - ACTOR M. R. Radha

                                               M. R. Radha
                                                 Film actor


Madras Rajagopala Radhakrishnan Naidu, popularly known by his stage name, M. R. Radha, was an Indian film actor and politician. He was given the title of "Nadigavel" by E.V.R. Periyar in a stage, for his acting prowess. Wikipedia
Died: 17 September 1979, Tiruchirappalli
Children: Radha Ravi, Raadhika Sarathkumar, Nirosha 
Radha, more

Spouse: Dhanalakshmiammal Radha, M R Saraswathi

PENCIL DRAWING - ACTOR T.RAJENDAR

                      PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -13-03-2017

                  ACTOR T.RAJENDAR


PENCIL DRAWING - ACTOR T.RAJENDAR
PENCIL DRAWING - ACTOR T.RAJENDAR


PENCIL DRAWING - ACTOR T.RAJENDAR
PENCIL DRAWING - ACTOR T.RAJENDAR

3D PENCIL DRAWING

3D PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -12-03-2017



3D PENCIL DRAWING
3D PENCIL DRAWING

3D PENCIL DRAWING
3D PENCIL DRAWING


3D PENCIL DRAWING
3D PENCIL DRAWING


Saturday, March 11, 2017

PENCIL DRAWING - MOSQUITO


                  PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -12-03-2017
                            
                               MOSQUITO


PENCIL DRAWING - MOSQUITO
PENCIL DRAWING - MOSQUITO









உலகளவில், மக்கள் அறிந்திருக்கும் கொசு வகைகளின் எண்ணிக்கை, 3000ஐத் தாண்டியுள்ளது. இதில், 80 வகை கொசுக்கள் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும். 

அதிலும், சில கொசுக்கள், தங்களது வகையைச் சேராத கொசுக்களையே சாப்பிட்டு விடும். 

கொசுக்களின் பரிணாம வளர்ச்சி, ஓர் அற்புதமான நிகழ்வு. 

ஒரு கொசு, முட்டையிலிருந்து, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறுவதற்கு தேவைப்படும் காலம், 5 நாட்கள் மட்டுமே.
 முட்டையிலிருந்து வெளிவந்த சில நிமிடங்களுக்குப் பின், கொசுக்கள் இனப் பெருக்கம் செய்ய முடியும். மேலும், கொசுவுக்கு முள் போன்ற கூரியமுனையுடைய இரத்த உறிஞ்சுக்குழல் உண்டு. 

கொசுவின் துணையுறுப்புகள் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.


ஒரு மண் சட்டியில் தீ கணல் போட்டு அதில் பச்சை வேப்பிலை போட்டு அதன்மீது சிறிது மஞ்சள் தூளையும் தூவிவிடுங்கள். அப்புறம் பாருங்கள் ! அதிலிருந்து வரும் புகை கொசுவை விரட்டோ விரட்டுனு விரட்டிவிடும்.

ஒரு கொசுகூட இனி இருக்கக்கூடாது. அதற்கு என்ன வழி!

தேங்காய் நார்களை எரித்து அதன் புகையை வீட்டில் காண்பித்தாலும் ஒரு கொசுகூட இருக்காது!
கொசு தொல்லை ஒழிந்திட
மாம்பூவை எடுத்துக் கொள்ளுங்கள்.  வீட்டின் ஒரு பக்த்தில் நெருப்பை வைத்து அதன்மீது மாம்பூக்களை போடுங்கள். அதிலிருந்து வரும் புகையால் கொசு தொல்லை ஒழிந்துபேகும்!

கொசுவுக்கு பிடிக்காத வாசனை எது? 
தெரியுமா உங்களுக்கு!


அது பூண்டு வாசனை! இந்த பூண்டு வாசனையை கண்டா கொசுவுக்கு சுத்தமா பிடிக்காது! அதனால நீங்க பூண்டு சாப்பிட்டிங்கனா அந்த பூண்டு நாத்தம் தாங்காம கொசு ஓடியே போய்விடும்!

PENCIL DRAWING - Hema Sathyan - Gunasheela


                  PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -11-03-2017
                             
         Hema Sathyan - Gunasheela

PENCIL DRAWING - Hema Sathyan - Gunasheela
PENCIL DRAWING - Hema Sathyan - Gunasheela

PENCIL DRAWING - Hema Sathyan - Gunasheela
PENCIL DRAWING - Hema Sathyan - Gunasheela


PENCIL DRAWING - LOVELY CHILD


                  PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -10-03-2017
                             
                                LOVELY CHILD

PENCIL DRAWING - LOVELY CHILD
PENCIL DRAWING - LOVELY CHILD
PENCIL DRAWING - LOVELY CHILD
PENCIL DRAWING - LOVELY CHILD

PENCIL DRAWING - LOVELY CHILD
PENCIL DRAWING - LOVELY CHILD

PENCIL DRAWING - LOVELY CHILD
PENCIL DRAWING - LOVELY CHILD

PENCIL DRAWING - BUTTERFLY


                  PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -10-03-2017

                                   BUTTERFLY


PENCIL DRAWING - BUTTERFLY
PENCIL DRAWING - BUTTERFLY


பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி அல்லது வண்ணாத்திப் பூச்சி (butterfly) என்பது கண்ணைக் கவரும், மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள பறக்கும் பூச்சி இனமாகும். பற்பல வண்ணங்களில் இறக்கைகள் கொண்டு, அழகாக இருப்பதனால், இவை வண்ணத்துப் பூச்சி எனவும் அழைக்கப்படுகின்றன. இப்பூச்சிகள் மலர்களில் இருந்து தேனை உறிஞ்சிப் பருகுவதும், மிக ஒடிசலாக இங்கும் அங்கும் சிறகடித்துப் பறப்பதும் பலரையும் கண்டு களித்து இன்புற்ச்செய்யும். முட்டையிலிருந்து, குடம்பிநிலையில் புழுவாக அல்லது மயிர்க்கொட்டியாக உருமாறி, பின்னர் கூட்டுப்புழு எனப்படும் உறங்கு நிலைக்குப் போய், பின்னர் அழகான பட்டாம்பூச்சியாய் உருமாற்றம் பெறுவது மிகவும் வியப்பூட்டுவதாகும். பட்டாம்பூச்சிகள் உயிரின வகைப்பாடுகளில் லெப்பிடோப்டரா (Lepidoptera) என்னும் அறிவியல் பெயர் தாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த அறிவியல் பெயரில் உள்ள லெப்பிசு (Lepis) என்பது செதில் என்று பொருள்படும், தெரான் (pteron) என்பது இறக்கை (சிறகு) என்று பொருள்படும். எனவே பட்டாம்பூச்சிகள் செதிலிறகிகள் என்னும் இனத்தைச் சேர்ந்தவை. பொதுவில் இரவில் இரை தேடும் விட்டில் பூச்சிகளும் இந்த செதிலிறகிகள் இனத்தில் அடங்குபவை.உண்மைப் பட்டாம்பூச்சிகள்(பாப்பிலியோனோய்டியா), தலைமைப் பட்டாம்பூச்சிகள் (எசுபெரியோடியா), அந்துப்பூச்சி பட்டாம்பூச்சிகள் (எடிலோய்டியா) முதலிய பலவும் இக்குடும்பத்தைச் சார்ந்தவைகளாகும்.40-50 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய இடை இயோசீன் சகாப்தத்துடன் பட்டாம்பூச்சிப் படிமங்கள் தொடர்புடையனவாக நம்பப்படுகிறது[1].

பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன

PENCIL DRAWING - Rabindranath Tagore


                  PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -09-03-2017
                          Rabindranath Tagore



PENCIL DRAWING - Rabindranath Tagore
PENCIL DRAWING - Rabindranath Tagore

PENCIL DRAWING - Rabindranath Tagore
PENCIL DRAWING - Rabindranath Tagore



PENCIL DRAWING - Rabindranath Tagore
PENCIL DRAWING - Rabindranath Tagore

தமிழில் தேசியகீதம் 
தேசிய கீதம், கீதாஞ்சலி, சாந்தி நிகேதன், வங்காளம் ரபீந்திரநாத் தாகூர் நினைவில் கொள்ள இப்படி எத்தனை எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. சிறுவயதில் தாகூருக்கு வகுப்பறைகள் பிடிக்கவில்லை. வகுப்பறையின் ஜன்னல் வழியே தெரியும் மேகமும் பறவைகளும், செடி, கொடி, மரங்களும் அவருக்குக் கவிதைகளாகத் தெரிந்தன. தாகூர் அடையாளப்படுத்தும் விஷயமாக கவிதை மாறிப்போனது. மென்மையான மனிதர் தாகூர்.
ஆனால் வங்கப்பிரிவினையை எதிர்த்து அவர் நடத்தியதோ அழுத்தமான போராட்டங்கள். தாகூரின் வாழ்க்கையை வாசிக்கும் போது, ஒரு நல்ல கவிதையை வாசிக்கும் அனுபவம் கிடைக்கும்.
இனிய தமிழில் இந்திய தேசிய கீதம்...
வங்க மொழி...
ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ ஷுப நாமே ஜாகே,
தவ ஷுப ஆஷிஷ மாகே,
காஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.
இதன் நேரடி தமிழாக்கம்...
மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..
விந்திய இமாசல யமுனா கங்கா
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.
ஆனால்... இதை அப்படியே உபயோகித்தால் தேசிய கீதத்தின் ராகம் வரவில்லை என்பதால் சொல்லாடல்களை சுருக்கி...
தேசிய கீதத்தின் உண்மையான பொருள் படும்படி அமைத்து...
மக்களின் மனங்களில் ஆள்பவள் நீயே
இந்திய வளங்களின் அரசி
பஞ்சாப் சிந்து குஜராத் மராட்டியம்
திராவிடம் ஒடிசா வங்கம்
விந்திய இமயம் யமுனா கங்கை
முக்கடல் நின் புகழ் பாடும்
உன்புகழ் பாடி மகிழ்வோம்
உன் ஆசி வேண்டி நிற்போம்
உன் வெற்றி தனையே புகழ்வோம்
இந்திய வெற்றியின் தாரகை நீயே...
இந்திய வளங்களின் அரசி
வெற்றி... வெற்றி... வெற்றி...
உனக்கே என்றும் வெற்றி..

தமிழாசிரியர் உயர்திரு. முத்துநிலவன் அவர்கள் அவரின் வலைபூ பக்கத்தில் http://valarumkavithai.blogspot.in/2013/07/blog-post_29

PENCIL DRAWING - ACTOR SYLVESTER STALLONE


                           PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -08-03-2017

        ACTOR SYLVESTER STALLONE



PENCIL DRAWING - ACTOR SYLVESTER STALLONE
PENCIL DRAWING - ACTOR SYLVESTER STALLONE


PENCIL DRAWING - ACTOR SYLVESTER STALLONE
PENCIL DRAWING - ACTOR SYLVESTER STALLONE

PENCIL DRAWING - MATCH BOX


                  PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -03-003-2017

                                 MATCH BOX

PENCIL DRAWING - MATCH BOX
PENCIL DRAWING - MATCH BOX
நெருப்பை சிறுபெட்டிக்குள் அடைக்க இயலும் என்று கண்டுபிடித்த அந்த அதிசய மனிதர் யார் என்றால், அவர்தான் ஜான் வாக்கர் என்ற ஒரு ஆங்கிலேய கண்டுபிடிப்பாளர்.
ஒரு முறை இந்த ஜான்வாக்கர் வேட்டையாடுவதற்காகப் பயன்படுத்திய துப்பாக்கியில் விரைவாக தீப்பற்ற வைக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருந்தார். அப்பொழுது பொட்டாஷையும், ஆன்டிமணியையும் ஒரே குச்சியில் குழைத்துப் பூசினார். அந்தக் குச்சியோ தனது சட்டைப் பாக்கெட்டில் இருந்த சிறு இரும்புக் குண்டு அதன் மீது தவறி விழுந்து உரசியதில் தீப்பிடித்து எரிவதைக் கண்டார். அப்பொழுதிலிருந்து துப்பாக்கி சுடுவதை நிறுத்திவிட்டு இதுபோன்று பல நூறு குச்சிகளில் பொட்டாஷையும், ஆன்டிமணியையும் குழைத்துப் பூசி, மிருகங்கள், அதிக பறவைகள் நடமாடும் இடங்களில் ஊன்றி வைத்திருக்கிறார். அப்பொழுது அதன் வழியாக சென்ற விலங்குகள், பறவைகளின் உடல்களில் இந்த குச்சிகள் உரசியதில் தீப்பிடித்துக்கொண்டதாம்.
இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்த ஜான்வாக்கர் என்பவர் வெறும் குச்சியில் தீப்பிடிக்கும் முறையை மட்டும்தான் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்பு அனைவராலும் எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இவர் கண்டுபிடித்த குச்சி முறை எதில் உரசினாலும் தீப் பிடிக்கும் வகையில் அமைந்ததே இந்த எதிர்ப்புக்குக் காரணம். அதன் பிறகு அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு பெட்டியின் இருபுறங்களிலும் பாஸ்பரசைத் தடவி அதில் தேய்த்தால் மட்டுமே தீப்பிடிக்கும் வகையில் பாதுகாப்பான முறையை ஸ்வீடனைச் சேர்ந்த ஜான், காரல் லன்டஸ்ட்ராம் இருவரும் கண்டு பிடித்தனர். அதன் பிறகு பெட்டிக்குள் தீ அடைக்கப்படுவதால் இதற்கு தீப்பெட்டி என்று பெயரிட்டு இந்த உலகம் மகிழ்ந்தது

PENCIL DRAWING -BETTA FISH

                          PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -03-003-2017
                                  BETTA FISH

                     ''சியாம் சண்டை''மீன்
PENCIL DRAWING -BETTA FISH
PENCIL DRAWING -BETTA FISH


  ''சியாம் சண்டை'' மீன் (betta fish).
தென்கிழக்காசியாவை தாயகமாகக் கொண்டது.
மலேசியா, தாய்லாந்து,இந்தோனிசியா மற்றும் வியாட்நாம் போன்ற நாட்டுகளின் இவ்வகை மீன்களை அதிகம் காணலாம்.
இயல்பாக ''சியாம் சண்டை மீன்களை வயல்வெளி மற்றும் குளங்கள் என நன்னீர் பகுதிகளில் வாழக்கூடியது.
ஆனால் அதிகளவில் இம்மீன்கள் அலங்கார மீன்களாக தொட்டிக்குள் வைத்தே வளர்க்கப்படுகின்றன.
வெறும் 1 அங்குலத்திற்கும் குறைவாக வளரக்கூடிய இவ்வகை மீன்களை உணவுக்காக பயன்படுத்த முடியாது. ஆனாலும் அனைவராலும் இம்மீன்கள் விரும்பப்படுவதர்கான காரணம் இவைகளின் அழகுதான்.
பெண் மீன்களை விட ஆன் மீன்களே அழகாக இருக்கும். பெரும்பாலும் பெண் மீன்களுக்கு பிடரிகள் இருப்பதில்லை. அதனால் அழகிய பிடரிகள் கொண்ட ஆன் மீன்களையே பலரும் வளர்க்க விரும்புகின்றார்கள்.
ஒரே தொட்டிக்குள் இரண்டு ''சியாம் சண்டை'' மீன்களை வளர்க்க முடியாது. அப்படி ஒரே தொட்டியில் இரண்டு மீன்களை விட்டால் இரண்டும் மூர்க்கத்தமாக ஒருவருக்கொருவர் கொள்ளும். இறுதில் பலாமான மீன் பலவீனமான மீனை கொன்று விடும். இம்மீன்களின் இப்போர் குணத்தால்தான் இவைகள் சண்டை மீன் என்று அழைக்கப்படுகின்றது.
ஒரு தொட்டியில் ஆண்,பெண் என்று விட்டாலும் ஆண் மீன் பெண் மீனை கொன்று விடும். ஆண் மீன் அவ்வளவு போர்குணம் கொண்டது. எனவே இம்மீன்களை வளர்ப்பவர்கள் ஆண் மீன்களை தனியாகத்தான் வளர்ப்பார்கள். ஆனால் பெண் மீன்களோ ஆண் மீன்களைப் போன்று மூர்க்கத்தனம் கொண்ட்டதல்ல. ஒரு தொட்டியில் நான்கு அல்லது ஐந்து பெண் மீன்களை வளர்க்க முடியும்.
''சியாம் சண்டை'' மீன்களின் பாலியல் (sex ) முறை என்பது சற்று சுவாரசியமானது.
பொதுவாக, ஆண் சண்டை மீன்களுக்கு பாலியல் உணர்வு ஏற்படும் பொழுது தண்ணீரின் மேற்பரப்பில் எச்சில் குமிழ்களை மிதக்க விடும். அதை வைத்து பாராமரிப்பாளர்கள் இன சேர்க்கைக்காக பெண் மீனை ஆண் மீனின் தொட்டியில் விடுவார்கள்.
இன சேர்க்கை காலத்தில் மட்டும் ஆண் சண்டை மீன்கள் பெண் மீன்களை தாக்காது. இன சேர்க்கை முடிந்துவுடன் பெண் மீன் முட்டையிடும். பெண் மீனை முட்டைகளை இட்டவுடன் அந்த தொட்டியிலிருந்து எடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் முட்டைகளை பெண் மீன் தின்றுவிடும்.
''சியாம் சண்டை'' மீன் இனத்தில் முட்டைகளை பாதுக்காக்கும் பொறுப்பு ஆண்களுடையது. முட்டைகள் பொறியும் வரை ஆண் மீன்களே முட்டைகளைப் பாதுக்காக்கும். முட்டைகள் பொறிந்தவுடன் குஞ்சிகளிடமிருந்து ஆண் மீனையும் பிரித்திட வேண்டும். இல்லையென்றால் தந்தையே குஞ்சிகளை தின்று விடும்.
குஞ்சிகளாக இருக்கும் பொழுது, சியாம் சண்டை மீன்களை ஒரே தொட்டியில் வளர்க்கலாம். சற்று வளர்ந்தவுடன் ஆண் குஞ்சிகளை தனித்தனி தொட்டிகளுக்கு மாற்றிவிடுவது நல்லது.
இன்று பல நாட்டுகளில் மக்கள் சியாம் சண்டை மீனை செல்லப் பிராணியாக வளர்க்கின்றார்கள். அதே நேரத்தில் தொடர்ந்து சியாம் சண்டை மீன்கள் பல வர்ணங்களிலும் வகைகளிலும் உருவாக்கப்படுகின்றன.
குறைந்த செலவில் ஒரு செல்லப்பிராணியை நீங்கள் வளர்க்க விரும்பிளால் ''சியாம் சண்டை'' மீன்களே ஒரு சிறந்த தேர்வு.


PENCIL DRAWING - LADY

  PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -02-03-2017
             
                                LADY


PENCIL DRAWING - LADY
PENCIL DRAWING - LADY

PENCIL DRAWING - GIRL

                         PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -01-03-2017
               
                                    GIRL


Followers

J.ELANGOVAN.TRICHY