Friday, February 20, 2015
Friday, January 23, 2015
PENCIL DRAWING
என் மகளுக்கு project வேலைகள் செய்வதற்காக விளையாட்டாக வரைய ஆரம்பித்தேன் .
தற்சமயம் இதனை அனுபவித்தவுடன் தெரிவது என்னவென்றால் கோவில்களுக்கு சென்று இறைவனை கும்பிடுவதால் கிடைக்கும் மன அமைதியைவிட
தியானம் செய்வதால் கிடைக்கும் மன அமைதியைவிட ,
கதை ,கவிதை எழுதுவதால் கிடைக்கும் மன அமைதியைவிட,
பிறருக்கு உதவி செய்வதால் கிடைக்கும் மன அமைதியைவிட,
பிற பொருட்களை அல்லது பிற மனிதர்களை வரைவதால் மிக மிக அதிகமாக மன அமைதி கிடைக்கிறது .
மேலும் ஒரு மனிதனுக்கு
கூர்மையான பார்வை
கூர்மையான புத்தி
கூர்மையான செயல்
இவை மூன்றும் இருந்தாலே வாழ்வில் வெற்றி நிச்சயம் என்பதை வரைந்து அனுபவித்து கற்றுகொண்டேன் .
நான் படிக்கும் பொது இருந்த ஓவிய ஆசிரியர்கள் ,மற்றும் உலகில் உள்ள அனைத்து ஓவியர்களின் சேவைகளுக்கு என் பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
ஓவியர்களின் சேவைகள் நம் வருங்கால மாணவர்களுக்கும் ,நம் எதிர்கால இந்தியாவிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன் .
ஓவியர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
mahatma gandhi |
RADHA |
Srinivasan Mahamuni |
GOPI GOPAL |
ANJAPPAN |
பொங்கல் நல்வாழ்த்துக்கள் . |
மறைந்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கருப்பையா மூப்பனார் |
Syed Abuthahir |
தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் விழுதுகள் |
Elangovan |
Elangovan |
Artist ArjunKalai |
Elangovan |
Elangovan |
Elangovan |
Elam Valuthi (student) |
kaala biravar |
raksheetha priya |
Elangovan |
anjappan (worker) |
JELANGOVAN |
elangovan |
Elangovan |
Friday, January 16, 2015
PENCIL DRAWING
திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளியில் படிக்குப்போது எனக்கு சீனியர்
திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துநர் பிரிவு படிக்கையில் எனக்கு சீனியர்
தற்சமயம் BHEL ல் பணிபுரிபவர்
படிக்கும் காலங்களில் ஓவியத்திற்கான அத்தனை முதல் பரிசுகளும் மேடையில் பெற்றிடுவார் .
நான் அவரது படத்தை வரைந்து பார்க்க முயற்சி செய்தேன் .
எப்படி நண்பர்களே உள்ளது .
திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துநர் பிரிவு படிக்கையில் எனக்கு சீனியர்
தற்சமயம் BHEL ல் பணிபுரிபவர்
படிக்கும் காலங்களில் ஓவியத்திற்கான அத்தனை முதல் பரிசுகளும் மேடையில் பெற்றிடுவார் .
நான் அவரது படத்தை வரைந்து பார்க்க முயற்சி செய்தேன் .
எப்படி நண்பர்களே உள்ளது .