Sunday, April 3, 2016

PENCIL DRAWING - Amitabh Bachchan

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 21-03-2016

Amitabh Bachchan


Amitabh Bachchan
Amitabh Bachchan
Film actor
Amitabh Harivansh Bachchan is an Indian film actor. He first gained popularity in the early 1970s for movies like Zanjeer and Deewar, and was dubbed India's first "angry young man" for his on-screen roles in Bollywood. Wikipedia
Born: October 11, 1942 (age 73), Allahabad
Height: 1.85 m
Spouse: Jaya Bhaduri Bachchan (m. 1973)
Children: Abhishek Bachchan, Shweta Bachchan-Nanda

PENCIL DRAWING - Vikram (actor)

PENCIL DRAWING
தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 21-03-2016

Vikram (actor)

Film actor · chiyaanvikram.com
Vikram is an Indian film actor who predominantly appears in Tamil language films and has won six Filmfare Awards as well as one National Film Award and Tamil Nadu State Film Award amongst other recognitions ... Wikipedia
Born: April 17, 1966 (age 49), Chennai
Height: 1.68 m
Spouse: Shailaja Balakrishnan (m. 1992)


Vikram (actor)

Vikram (actor)


PENCIL DRAWING - SHIVA

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம்  - 23-03-2016

                         SHIVA

Śiva, meaning "The Auspicious One", also known as Mahadeva ("Great God"), is one of the three major deities of Hinduism. According to Hindu mythology, Shiva is in the form of Vishnu and Brahma yet one with them
SHIVA
SHIVA 
சிவன் (Śiva, சிவா) என்பவர் இந்து சமயக் கடவுள்களில் ஒருவராகவும், ஸ்மார்த்த மதத்தில் வணங்கப்பெறும் ஆறு கடவுள்களில் ஒருவராகவும், சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாகவும் வழிபடப்படுகிறார். சிவம் என்றும் சிவபெருமான் என்றும் பரவலாக அழைக்கப்பெறும் இவருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. இவர் பிறப்பும் இறப்பும் இல்லாதவர் என்றும் , இவரே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும் உலகினையும், உலக உயிர்களையும் தோற்றுவிப்பதாகவும், பிரளயக் காலத்தில் அனைவற்றையும் அழித்துத் தன்னுள் ஒடுக்கிச் சிவன் மட்டும் நிலையாக இருப்பதாகச் சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இந்து சமய புராணங்களிலும், இந்து தொன்மவியல் கதைகளிலும் மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் இவரின் அம்சமாக கருதப்படுகிறார்.










PENCIL DRAWING - Bhagat Singh

PENCIL DRAWING
தினம் ஒரு ஓவியம் வரைவோம்  - 23-03-2016

Bhagat Singh

Legislator



Bhagat Singh
Bhagat Singh was an Indian revolutionary socialist who was influential in the Indian independence movement. Wikipedia
Born: September 28, 1907, Khatkar Kalan
Died: March 23, 1931, Lahore, Pakistan
Books: Why I Am an Atheist, more
Siblings: Kultar Singh, Bibi Amar Kaur, Rajinder Singh, Bibi Shakuntla, Bibi Parkash Kaur, Jagat Singh, Ranbir Singh
Parents: Sardar Kishan Singh Sandhu, Vidyavati
Education: National College, Lahore, Dayanand Anglo-

Sunday, March 20, 2016

PENCILDRAWING - Abhishek Raj

PENCILDRAWING

தினம் ஓரூ ஓவியம் வரைவோம் - 20-03-2016


                                Abhishek Raj

Junior Abdul Kalam
Abhishek Raj 


                     Junior Abdul Kalam




Saturday, March 19, 2016

PENCIL DRAWING - Mahavatar Babaji

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம்  - 18-03-2016

Mahavatar Babaji
Mahavatar Babaji is the name given to an Indian saint and yogi by Lahiri Mahasaya and several of his disciples who met Mahavatar Babaji between 1861 and 1935. Wikipedia
Born: November 30, 203 AD, Parangipettai
Guru: Bogar
Influenced: Rajinikanth, Paramahansa Yogananda, Sri Yukteswar Giri

Siblings: Mataji


Mahavatar Babaji


Mahavatar Babaji
Mahavatar Babaji

Monday, March 14, 2016

PENCIL DRAWING - BHARATANATYAM

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 14-03-2016

BHARATANATYAM 


BHARATANATYAM
BHARATANATYAM 

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உருவாக்கப்பட்டதலாலேயே பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனமே பரத நாட்டியம் ஆகும். வரலாற்று நோக்கில், இந்தியாவின் செவ்விய ஆடல் வகைகளில் ஒன்று பரதநாட்டியம். இக்கலை வடிவம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உருவாகியது. கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் எனப் பல பெயர்களில் இக்கலை வடிவம் அழைக்கப்பட்டது. ஏறக்குறைய கடந்த 70 ஆண்டுகளாக இது ‘பரத நாட்டியம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.[1] பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக் கலைஞரின் முகபாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.
இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் 'லாஸ்யா' என்று அழைக்கப்படுகிறது.
உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ,மற்றும் மேலக்கடம்பூர் ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.
பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒருபுறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யேகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார்.

பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகள் உள்ளன. அவற்றில் சில, 'பந்தநல்லூர் பாணி', 'வழுவூர் பாணி', 'தஞ்சாவூர் பாணி', 'மைசூர் பாணி', 'காஞ்சிபுரம் பாணி' ஆகியவை ஆகும். இக்கலையின் ஆசிரியர்களில், வழுவூர் பி. இராமையா பிள்ளை, திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை, தனஞ்சயன், அடையார் லக்ஷ்மணன், கலாநிதி நாராயணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.

Followers

J.ELANGOVAN.TRICHY