Friday, March 10, 2017

3D PENCIL DRAWING - TABLESPOON

                  3D PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -19-02-2017

                            Tablespoon

3D PENCIL DRAWING - TABLESPOON
3D PENCIL DRAWING - TABLESPOON

3D PENCIL DRAWING - SCORPION


3D PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -17-02-2017


3D PENCIL DRAWING - SCORPION
3D PENCIL DRAWING - SCORPION

3D PENCIL DRAWING - SCORPION
3D PENCIL DRAWING - SCORPION
தேள் (Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன
இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும் நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும் பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.
தேள் கடித்தால் ஆயுள் முழுவதும் இதயத்தில் அடைப்பு, இதயம் செயலிழப்பால் இறப்பு நேரிடும் வாய்ப்பை தடுக்கிறது. இதை இங்கிலாந்தை சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அது மேலும் கூறியதாவது: இதயத்தின் ரத்த தமனிகளில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா என்ற பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை உள்ளவர்களின் இதய ரத்த தமனிகளில் ரத்த செல்கள் புதிதாக வளரும். தமனியில் ரத்த ஓட்டத்தை அவை தடுக்கும். அதனால், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயம் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.
உயிருக்கு ஆபத்தான இந்த பிரச்னையை சரி செய்ய, இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், இந்த பிரச்னையே வாழ்நாளில் ஏற்படாமல் இருக்க தேள் உதவுகிறது. தேள் கொட்டும்போது அதன் கொடுக்கில் இருந்து விஷம் வெளியாகிறது. அந்த விஷத்தில் மார்கடாக்சின் என்ற பொருள் இருக்கிறது. அது இதயத் தமனியில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா உருவாவதை தடுக்கிறது. அதன்மூலம், புதிய செல்கள் உருவாவது தடுக்கப்பட்டு, இதயத்தில் அடைப்பு, செயலிழப்பு தவிர்க்கப்படும்.
இதயத் தமனிகளில் புதிய செல்கள் உருவாவதை மார்கடாக்சினில் உள்ள கேவி 1.3 என்ற பொட்டாசியம் தடுத்து விடும். இது தொடர்பான ஆராய்ச்சியில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்க பார்க் என்ற தேளின் விஷத்தில் மார்கடாக்சின் அதிகம் உள்ளது. தேள் கொட்டுவதால் மனித உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதிலும் துடிக்கச் செய்யும் வலி, வீக்கம் ஆகியவற்றுக்கு உடனடி சிகிச்சை தேவை.
ஒரு முறை தேள் கொட்டு வாங்கியவர்கள் ஆயுள் முழுக்க இதய பைபாஸ் பிரச்னையில் இருந்து தப்ப முடியும் என்கிறது ஆராய்ச்சி முடிவு. இது பற்றி பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் இயக்குனர், ஆராய்ச்சி பேராசிரியர் பீட்டர் வீஸ்பெர்க் கூறுகையில், தேளின் விஷத்தில் உள்ள மார்கடாக்சினை முறையாக பயன்படுத்தினால், ஆபத் தான இதய நோய்க்கு மருத்துவ பயனை பெறலாம் என்பது உறுதி என்றார்.
தேள் கடிக்கு முதலுதவி
கொடிய வகை தேள்கள் கடித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே தேள் கடிக்கான முதலுதவி சிகிச்சை முறைகளை அனைவரும் அறிந்துகொள்வது நல்லது.
தேள் கடித்தவுடன் அதன் கடிவாய்க்கு சுமார் 15 செ.மீ. மேல் பகுதியில் கயிறு அல்லது துணியால் இறுக்கி கட்டவேண்டும். இதன் மூலம் தேளின் விஷம் உடலில் பரவுவதை தடுக்க முடியும்.
இதன் பின்னர் தேள் கடித்த இடத்தில் சுமார் அரை மணி நேரம் ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அந்த துணியால் கடிவாய் பகுதியில் கட்டும் போடலாம். இதன் மூலம் தேள் கடித்த வலி ஓரளவு குறையும்.
கடித்த இடத்தில் தேளின் கொடுக்கு பதிந்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். தேள் கடித்த பகுதியை உதறவோ, மேல் நோக்கி தூக்கவோ கூடாது. கீழ்நோக்கி தொங்கபோடலாம்.
முதலுதவி செய்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று முறையான மருத்துவச் சிகிச்சை பெறுவது அவசியம்.
தேள் விஷம் – சிறந்த வலி நிவாரணி
தேளின் விஷம் மிகக் கொடியதாக இருக்கலாம். ஆனால் அதை சிறந்த வலி நிவாரணியாக பயன்படுத்தலாம் என கூறுகிறார் இஸ்ரேல் ஆய்வாளர் மைக்கேல் குர்விட்ஸ்.
இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக தாவர அறிவியல் துறை பேராசிரியர் மைக்கேல் குர்விட்ஸ் கூறுகையில், தேளின் விஷத்திலிருந்து சிறந்த வலி நிவாரணியை உருவாக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளன. இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம்.
எந்தவித பக்க விளைவையும் தேளின் விஷத்திலிருந்து உருவாக்கப்படும் வலி நிவாரணி ஏற்படுத்தாது. தேளின் விஷத்தில் உள்ள பெப்டைட் டாக்சின்கள், நமது நரம்பு மண்டலம் மற்றும் சதைப் பகுதிகளில் ஊடுறுவி வலியை முற்றிலுமாக அகற்ற உதவும்.
பாலூட்டிகளின் உடல்களில் ஒன்பது வகையான சோடியம் வழிகள் (sodium channels) காணப்படுகிறது. இவற்றில் சிலதான், வலியை உருவாக்கி அதை மூளைக்கு தெரிவிக்கிறது.
இந்த சோடியம் சேனல்களில் பெப்டைட் டாக்சின்கள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை ஆய்ந்து வருகிறோம். இதை சரி செய்து விட்டால் நிச்சயம் இந்த வலி நிவாரணியை வெற்றிகரமாக உருவாக்க முடியும்.மேலும் வலி உருவாகும் இடத்தையும் துல்லியமாக கண்டறிந்து அந்த இடத்தில் மட்டும் மருந்து வேலை பார்க்கும் வகையில் செய்ய முடியும். இதன் மூலம் பல்வேறு பக்க விளைவுகளை நாம் தவிர்க்க முடியும் என்றார் குர்விட்ஸ். இஸ்ரேலில் உள்ள மஞ்சள் நிற தேளில்தான் தற்போது குர்விட்ஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. உலகிலேயே மிகவும் அபாயகரமான நச்சைக் கொண்டது இந்த தேள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேளின் விஷத்தில் 300க்கும் மேற்பட்ட பெப்டைடுகள் உள்ளனவாம்

BALL POINT PEN DRAWINGS













BALL POINT PEN DRAWING - LONELY LADY

 BALL POINT PEN DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -16-02-2017



BALL POINT PEN DRAWING  -  LONELY LADY
BALL POINT PEN DRAWING  -  LONELY LADY


A girl is a female human from birth through childhood and adolescence to attainment of adulthood when she becomes a woman. The term girl may also be used to mean a young woman, and is often used as a synonym for daughter. Wikipedia

BALL POINT PEN DRAWING - CHHATRAPATI SHIVAJI MAHARAJ

BALL POINT PEN DRAWING 


தினம் ஒரு ஓவியம் வரைவோம் -11-02-2017


 CHHATRAPATI SHIVAJI MAHARAJ

சிவாஜி மகாராஜ் ஒரு திறமையான நிர்வாகியாக இருந்தார், அவர் மந்திரிசபை (அஸ்தபிரதான் மண்டல் ), வெளி விவகாரத்துறை (தர்பார் ) மற்றும் உள்நாட்டு உளவுத்துறை போன்ற நவீன கருவுருக்களை உட்கொண்டிருந்த ஓர் அரசாங்கத்தை உருவாக்கினார்.[17] சிவாஜி மகாராஜ் ஒரு சிறப்பான பொது மற்றும் இராணுவ நிர்வாகத்தை ஏற்படுத்தினார். ஒரு சக்திவாய்ந்த கடற்படையையும் உருவாக்கிய அவர், சிந்துதுர்க் போன்ற துறைமுகங்களையும் கட்டியதுடன், மேற்கு கடற்கரையில் அமைந்திருந்த விஜய்துர்க் போன்ற பழையவைகளையும் வலிமைப்படுத்தினார்.[6] பிரித்தானிய, போர்த்துக்கீசிய மற்றும் டச்காரர்களுக்கு எதிராக தனது சொந்த கடற்படையை மராட்டியர்கள் கொண்டிருந்தார்கள் [18].
சிவாஜி மகாராஜ் அவரின் விஷயங்களில் அவரின் பரந்த மனப்பான்மையைக் கொண்டிருந்தார் என்பது நன்கு அறியப்பட்டதாகும். அரசு மற்றும் குடிமக்களுக்கு இடையில் ஒரு நெருங்கிய உறவு உண்டு என்று அவர் நம்பினார். அவர் திறமையான மற்றும் சவாலான தனிநபர்கள் அனைவரையும் ஒவ்வொரு அரசியல்/இராணுவ போராட்டத்திலும் பங்குபெற ஊக்கப்படுத்தினார். அவர் ஒரு நல்ல மனம் படைத்த அரசராக நினைவு கூரப்படுகிறார். அவர் இராணுவ அமைப்புகள், துறைமுக கட்டுமானங்கள், சமூக மற்றும் அரசியலில் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டு வந்தார்.[6] சிவாஜி மகாராஜ் பல முக்கிய எதிரி தாக்குதல்களை முறியடிக்கவும், வெற்றி கொள்ளவும் அவர்தம் படைகளை வெற்றிகரமாக வழிநடத்தினார். அவர் பேரரசின் எல்லைகளை விரிவாக்குவதில் அவர் உறுதியாக இருந்தார். ஒரு சுதந்திரமான, விடுதலைப்பெற்ற தாய்நாட்டை உருவாக்குவதற்கான அவரின் தீர்மானத்தால் அவர் வெற்றி உந்தப்பட்டிருந்தது. அவரின் இலக்கில் அவர் அவரின் வீரர்கள், தொண்டர்கள் மற்றும் குடிமக்களின் உயர்மட்ட இராஜவிசுவாசம், மதிப்பு மற்றும் பொறுப்புணர்ச்சி ஆகியவற்றால் ஆதரவு பெற்றார்.
ஒரு கண்டுபிடிப்பாளரான அவர் ஒரு திறமையான தளபதியாகவும் இருந்தார், தாக்கி விட்டு ஓடுவது, மாகாணங்கள் மற்றும் கோட்டைகளின் மூலோபாய விரிவாக்கம், விரைவாக நகரக்கூடிய பிரகாசமான குதிரைப்படைகள் மற்றும் காலாட்படைகளை உருவாக்குதல், மூலோபாய யுத்த திட்டங்கள் மற்றும் தந்திரங்களைக் கையாளுதல் உட்பட பல திறமையான உத்திகளை அவர் வெற்றிகரமான கையாண்டார், இவற்றின் மூலமாக அவரை விட மிக பெரிய பெயர்பெற்ற எதிரிகளைக் கூட அவரால் காலத்துடனும், மீண்டும் மீண்டும் கூட வெற்றி கொள்ள முடிந்தது. அவர் ஆட்சி இறுதிகட்டத்தின் போது, அவர் ஓராயிரத்திற்கும் மேலான வலிமையுடன் மராட்டிய படைகளைத் தயார் செய்து வைத்திருந்தார்.
அவர் தம் பேரரசை தமிழ்நாட்டில் உள்ள செஞ்சியை நோக்கி விரிவாக்கும் போது, மொகலாய படைகளை அவரால் திறமையாக மடக்கி வைக்கவும், தாக்குதல் நடத்த முடியாநிலையிலும் வைக்க முடிந்தது.[6] இந்தியாவிற்குள் மொகலாய சக்திகளுக்கு எதிராக ஒரு ஹிந்து அரணாக சிவாஜி மகாராஜின் பேரரசு இருந்தது. யுத்தகளத்தில் அவரின் புத்திசாலித்தனமான உத்திகள் மற்றும் மூலோபாயங்களும், துல்லியமான நிர்வாகமும் மற்றும் நிர்வாக திறமையும் இந்தியாவில் எதிர்கால மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பதற்கான அடித்தளங்களை அமைக்க அவருக்கு உதவின....


BALL POINT PEN DRAWING - ACTOR SOORI

BALL POINT PEN DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -10-02-2017




ACTOR SOORI
ACTOR SOORI

Soori
Film actor
Available on

Saavn
Soori is an Indian film actor and comedian who appears in Tamil films. He rose to fame after his role in the film Vennila Kabadi Kuzhu, in which the scene involving a parotta eating challenge earned him the nickname Parotta Soori. Wikipedia
Born: 27 August 1977 (age 39 years), Madurai
Height: 1.8 m
Children: Vennila

BALL POINT PEN DRAWING - Vallalar Ramalinga Swamigal

BALL POINT PEN DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -08-02-2017

                     VALLALAR RAMALINGA SWAMIGAL 


BALL POINT PEN DRAWING - Vallalar Ramalinga Swamigal
  VALLALAR RAMALINGA SWAMIGAL 


Ramalinga Swamigal
Saint
Arutprakasa Vallalār Chidambaram Ramalingam, whose pre-monastic name was Rāmalingam, is commonly known in India and across the world as Vallalār. Wikipedia
Born: 5 October 1823, Chidambaram
Books: Jōti val̲iyil Vaḷḷalār

Followers

J.ELANGOVAN.TRICHY