Saturday, June 17, 2017
Wednesday, June 7, 2017
PENCIL DRAWING -ஶீ சிவஜோதி மோன சித்தர்
PENCIL DRAWING
தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 25-05-2017
PENCIL DRAWING -ஶீ சிவஜோதி மோன சித்தர் |
PENCIL DRAWING -ஶீ சிவஜோதி மோன சித்தர் |
PENCIL DRAWING -ஶீ சிவஜோதி மோன சித்தர் |
PENCIL DRAWING -ஶீ சிவஜோதி மோன சித்தர் |
PENCIL DRAWING -ஶீ சிவஜோதி மோன சித்தர் |
ஶீ சிவஜோதி மோன சித்தர்....
தர்ம பரிபானை ஆசிரமம்...
செத்தவரை...
விழுப்புரம்...
அய்யா அவர்களை என் கைச்சித்திரத்துடன் வணங்குகிறேன்..
சித்தரின் அருளோடு இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்...
PENCIL DRAWING - Sri Ramana Maharshi
PENCIL DRAWING
தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 23-05-2017
PENCIL DRAWING - Sri Ramana Maharshi |
பகவான் ஶீ ரமண மகரிஷி...
அவர்களின் வரைச்சித்திரத்துடன் நண்பர்கள் அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்...
உபதேசங்கள் ...
ரமணரின் முக்கியமான உபதேசம் 'நான் யார்' என்னும் ஆன்ம விசாரம். ஞான மார்க்கத்தில் தன்னை அறிதல் அல்லது முக்தி பெறுதலே இவ்வழியின் நோக்கம்.
உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம்.
இவரது உபதேசங்களின் தொகுப்பான 'நான் யார்?' என்ற புத்தகம் முதன்மையானதாகும்.
ஆதி சங்கரரின் ஆக்கமான 'ஆத்ம போதம்' தனை தமிழில் வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார்.
ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது. தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணரவேண்டும்.
அதனைப் பயில்க. தியானிக்கப்படும் பொருள், நுண்மையாக இருந்தாலும் சரி - ஒன்றான தன்மையை அழிந்து நாமே இருமையை உருவாக்குகிறோம்