Sunday, April 23, 2017

PENCIL DRAWING - Baahubali 2

PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -18-04-2017 


PENCIL DRAWING - Baahubali 2
PENCIL DRAWING - Baahubali 2

PENCIL DRAWING - Baahubali 2
PENCIL DRAWING - Baahubali 2

Baahubali 2: The Conclusion

Shiva, the son of Bahubali, begins to search for answers after he learns about his heritage.

Initial release: 28 April 2017
Budget: 2 billion INR

Production company: Arka Media Works


Sunday, April 16, 2017

PENCIL DRAWING - Dr Bhimrao Ramji Ambedkar

PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -17-04-2017 


PENCIL DRAWING  - Dr Bhimrao Ramji Ambedkar
PENCIL DRAWING  - Dr Bhimrao Ramji Ambedkar

PENCIL DRAWING  - Dr Bhimrao Ramji Ambedkar
PENCIL DRAWING  - Dr Bhimrao Ramji Ambedkar

PENCIL DRAWING  - Dr Bhimrao Ramji Ambedkar
PENCIL DRAWING  - Dr Bhimrao Ramji Ambedkar

Dr Bhimrao Ramji Ambedkar

பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர் எனப்பட்ட தலித் மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது.

PENCIL DRAWING - EASTER

PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -16-04-2017 


PENCIL DRAWING - EASTER
PENCIL DRAWING - EASTER 

PENCIL DRAWING - EASTER
PENCIL DRAWING - EASTER

இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளையே கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். 
கி.பி. 29ஆம் ஆண்டிலிருந்து ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதாக வரலாறு கூறுகிறது.
எனினும் கி.பி. 325இல் அப்போதைய ரோம சாம்ராஜ்யத்தை ஆண்ட மாமன்னர் கான்ஸ்டைன் காலத்தில் இருந்துதான் ஈஸ்டர் பிரபலமானதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஈஸ்டர் பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை விளக்கி தனியாக சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. ஈஸ்டர் என்ற வார்த்தைக்கு ‘வசந்த காலம்’ என்ற அர்த்தமும் உண்டு.
இயேசுவின் உயிர்த்தெழுதலை குறிக்கும் ஈஸ்டர் பற்றி விரிவாக அறிய கிறிஸ்துவத்தின் அடிப்படை தத்துவங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
உலகையும் அதன் சகல ஜீவராசிகளையும் சிருஷ்டித்த தேவாதி தேவன் தன்னுடைய சாயலாக ஆதாமையும், ஏவாளையும் உருவாக்கினார். ஏதேன் தோட்டத்தில் அவர்களோடு உலாவித் திரிந்தார். ஆனால் ஏமாளி ஏவாள் சாத்தான் சூழ்ச்சியில் எளிதாக வீழ்ந்தார். ஏவாழுக்காக ஆதாமும் பாவத்தில் விழுந்தார்.
தன்னுடைய சாயலாக ஆசை, ஆசையாக படைத்த மனிதன், பாவத்திற்கு ஆட்பட்டதால் அவர்கள் இருவருக்கும் சில தண்டனைகளை விதித்து தன்னுடைய பரிசுத்த சமூகத்திலிருந்து துரத்தி விட்டார் தேவன்.
அதன்பின் ஆதாமும், ஏவாளும் ஆணும், பெண்ணுமாக ஏராளமான பிள்ளைகளை பெற்றார்கள். மனித குலம் பல்கிப் பெருகி கடற்கரை மணல் போல் பன்மங்கானது.
அதைவிட வேகமாக பாவம் பல்கிப் பெருகியது. பாவத்தின் சாபத்தால் மனிதர்கள் மூப்படைந்து மறித்தார்கள். அவர்களின் ஆத்மாக்கள் வீணாய் அழிந்தன.
ஆதாமும், ஏவாளும் தன்னை விட்டு விலகினாலும் மனிதகுலத்தின் மீது இறைவன் கருணையுடனே இருந்தார்.
நோவா, ஆபிரகாம் என சில நல்ல மனிதர்கள் இறைவனின் சொல்படி நடந்தார்கள். அவர்களை ஆண்டவர் ஆசீர்வதித்தார். ஆனால் பெரும்பான்மை மக்கள் பாவத்திற்குள் சிறைப்பட்டு செத்து மடிந்தார்கள்.
அவர்களுக்காக பரிசுத்த பரம பிதா தம்முடைய ஒரே பேரான குமாரனை உலகின் மீட்பிற்காக மண்ணுலகிற்கு அனுப்பி வைத்தார். அவர்தான் இயேசு கிறிஸ்து.
உலகை உய்விக்க ரட்சகராய் அவதரித்த இயேசு கிறிஸ்து, 30 வயது வரை பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார். அதன் பின் உலக மீட்பிற்கான இறைவனின் திட்டத்தை மக்களுக்கு விளக்கி போதனை செய்தார். 3 ஆண்டுகள் இரவும் பகலும் இடைவிடாது மக்களைச் சந்தித்து அவர்களுக்கு நல்வழிகளை போதித்தார்.
பின்னர் உடனிருந்த சீடர்களினால் காட்டி கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டார். தேவவாக்கியம் நிறைவேறும் படியாக மூன்றாம் நாளில் உயிர்தெழுந்தார்.
உலகத்தில் உள்ள மனிதர்களின் பாவத்திற்காக இயேசு கிறிஸ்து தம் ஜீவனை கொடுத்து நீதிக்காக உயிர்தெழுதலை போற்றும் விதமாக கிறிஸ்தவர்களால் இந்த தினம் ஈஸ்டர் தினமாக கொண்டாடப்படுகின்றது.

PENCIL DRAWING - UPDATED VINAYAGAR

PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -15-04-2017 

PENCIL DRAWING = UPDATED VINAYAGAR
PENCIL DRAWING -  UPDATED VINAYAGAR

PENCIL DRAWING -  UPDATED VINAYAGAR

PENCIL DRAWING -  UPDATED VINAYAGAR
PENCIL DRAWING -  UPDATED VINAYAGAR



Friday, April 14, 2017

PENCIL DRAWING - HEVILAMBI TAMIL NEW YEAR 2017

PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -14-04-2017 

PENCIL DRAWING - HEVILAMBI TAMIL NEW YEAR 2017
PENCIL DRAWING - HEVILAMBI TAMIL NEW YEAR 2017


PENCIL DRAWING - HEVILAMBI TAMIL NEW YEAR 2017
PENCIL DRAWING - HEVILAMBI TAMIL NEW YEAR 2017















சீரும் சிறப்பும் மிக்க
ஹேவிளம்பி 
லட்சுமி நரசிம்மர்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. 

இன்று 14-04-2017 வெள்ளிக்கிழமை காலை 2 மணிக்கு சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார்.
இதுவரை நடைபெற்றது 'துர்முக' வருடமாகும் 
'துர்முக' என்றால் 'கேடுவிளைவிக்கிற' என்ற வராஹமிஹிரர் வாக்குப்படி அதன் கெடு பலனை நம் நாட்டில் நிறையவே நாம் உணர்ந்தோம்.
நாளை முதல் 'ஹேமலம்ப சம்வத்சரம்' என்று அழைக்கப்படுகிறது
சம்வத்சரம் என்றால் ஆண்டு, வருடம் என்று அர்த்தம். 
ஹேம என்றால் தங்கம்..லம்ப என்றால் லட்சுமி. இரண்டையும் சேர்த்து சொல்லிப்பார்க்கும்போது இந்த வருடத்தின் பெயரின் அர்த்தம் விளங்கும் 
எல்லாவகையிலும் 'செழிப்பான' என்று புரிந்துகொள்ளலாம்.
அகஸ்தியர் பரம்பரையில் வந்த சித்தர்களால் இந்த வருடம் 'ஹேவிளம்பி' வருடம் என்றும் அழைக்கப்படுகிறது.
மொத்தம் 60 வருடங்கள். அதில் இந்த ஹேமலம்ப வருடம் 31 வது வருடமாக வருகிறது. 
31 முதல் 35 வரை உள்ள 5 வருடங்களும் 
ப்ரஹ்மாவின் புத்திரர்களான பிரஜாபதி என்ற ரிஷிகளால் ஆளப்படுகிறது.
நமது முன்னோர்களாக கருதப்படும் இவர்கள், 
இந்த நாட்டையும், மனித குலத்தையும், மற்றைய அனைத்து ஜீவராசிகளையும் காக்கும் நமது முன்னோர்களாக சொல்லப்பட்டிருக்கிறது.
விசாக நக்ஷத்ரமும் அனுராதா என்று சொல்லப்படுகிற அனுஷ நக்ஷத்ரமும் கூடிய இந்நன்னாளில் இந்த வருடம் ஆரம்பிக்கிறது
விசாக நக்ஷத்ரத்தின் க்ரஹம் குரு
அனுஷ நக்ஷத்ரத்தின் க்ரஹம் சனீஸ்வரர்.
குருவும் சனியும் சேர்ந்தால் அது மஹா பாக்ய யோகம் என்று அழைக்கப்படுகிறது. கிழமையும் வெள்ளிக்கிழமை
ஆகையால் இந்த மாதிரி குரு சனி வெள்ளி (சுக்ரன் ) சேர்க்கையில் பிறக்கும் இந்த ஆண்டு நமக்கும், மற்ற எல்லா ஜீவராசிகளுக்கும் எல்லாவகையிலும் சிறந்ததாக இருக்க இறைவனை பிரார்த்திப்போம்.
'லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து'


புத்தாண்டின் சிங்கப்பெருமானே...
அனைவருக்கும் கேட்டதை அருள்வாய்...

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷ்ணம் 
பத்ரம் ம்ருத்யும் ருத்யும் நமாம்யஹம்..

PENCIL DRAWING - TAMIL NEW YEAR 2017

PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -12-04-2017 

PENCIL DRAWING - TAMIL NEW YEAR 2017
PENCIL DRAWING - TAMIL NEW YEAR 2017

PENCIL DRAWING - TAMIL NEW YEAR 2017
PENCIL DRAWING - TAMIL NEW YEAR 2017

PENCIL DRAWING - Ghost

PENCIL DRAWING 

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -11-04-2017 


PENCIL DRAWING  - Ghost
PENCIL DRAWING  - Ghost

Followers

J.ELANGOVAN.TRICHY